Great Human Chain

img

தில்லி ராஜ்கட் முதல் ராஜ்கட் வரை... மாபெரும் மனிதச் சங்கிலியாய்...

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு தழுவிய பிரம்மாண்டமான போராட்டப் பேரலையின் உணர்ச்சிமிகு கட்டமாக, ஜனவரி 30 வியாழனன்று மகாத்மா காந்தி தியாக தினத்தன்று தில்லியில் ராஜ்கட்டில் துவங்கி ராஜ்கட் வரை - சாந்திவனம், ஹனுமன் மந்திர், லால்கிலா, ஜும்மா மசூதி, கோல்ச்சா, தில்லி கேட் வழியாக - மாபெரும் மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

;